பூ விற்கும் இன்ஜினியர்!…. சொந்த தொழிலில் சாதித்த தமிழன்

இன்ஜினியரிங் படித்திருந்தாலும் தற்போது பூக்கடை நடத்தி ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் கரூரை சேர்ந்த பட்டதாரி. தங்களுடைய படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் மிக குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் பட்டதாரிகள் ஏராளம். இதனால் பலரும் தங்களுக்கு தெரிந்த சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். அப்படி பூ கட்டத் தெரிந்த கரூரை சேர்ந்த வாலிபரான கார்த்திக் என்பவர் சொந்த தொழில் மூலம் ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். இவர் வாங்கிய சம்பளம் பற்றாக்குறையாக இருந்ததால் இந்த யோசனை … Continue reading பூ விற்கும் இன்ஜினியர்!…. சொந்த தொழிலில் சாதித்த தமிழன்